Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20லட்சம்… காஷ்மீர் போலீசார் அதிரடி…
    இந்தியா

    பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20லட்சம்… காஷ்மீர் போலீசார் அதிரடி…

    Editor TN TalksBy Editor TN TalksMay 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 05 13 at 1.17.39 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.

    2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பஹல்காமில் நடத்த பயங்கரவாதத் தாக்குதல் தான் கொடூரமானது. இந்த தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான சேர்ந்த முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பையும், உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தனது வெளிநாடு பயணத்தை பாதியிலேயே முடித்து விட்டு நாடு திரும்பிய பிரதமர், அனைத்துக் கட்சி கூட்டம், ராணுவ அதிகாரிகளுடன் கூட்டம் என ஆலோசனை மேற்கொண்டு பதில் தாக்குதலுக்கு அனுமதி அளித்தார்.

    தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் தகர்க்கப்பட்டது. 4 நாட்களாக நடந்து வந்த தாக்குதல்கள் தற்போது அமெரிக்காவின் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், பஹல்காமில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை தெற்கு காஷ்மீர் முழுவதும் போலீசார் சுவரொட்டிகளாக ஒட்டினர். அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூவாகத்தில் அழகிப் போட்டி கோலாகலம்… பட்டத்தை தட்டிச் சென்ற நெல்லை ரேணுகா…
    Next Article பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை..
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

    October 10, 2025

    அந்தரங்க வீடியோக்களை டெலிட் செய்ய நடவடிக்கை – மத்திய அரசு

    October 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.