நயினார் நாகேந்திரன்

கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.…

போர் பதற்றம் காரணமாக ஈரானில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இன்று (ஜூலை 7, 2025) சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவது கேள்வி குறியாக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில்…

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்மையில் நடைபெற்ற முருகன் மாநாடு முடிந்த கையோடு டெல்லி சென்றுள்ளார். அங்கு, விரைவில் நியமிக்கப்பட உள்ள மாநில நிர்வாகிகள் மற்றும்…