கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கும் விவகாரம்..!! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!By editor5July 15, 20260 தென்பெண்ணை ஆற்றின் நீர்மாசு பிரச்சினை தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் அண்மையில் நுரை பொங்கி நீர் மாசடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, தென்மண்டல தேசிய…