நாகர்கோவில் சிறையில் வியாபாரியான சபரிவர்மன் சந்தேகத்துக்குரிய முறையில் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை விவகாரத்தில் ஏற்கெனவே மூன்று சிறை…
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணன்புதூர், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதான சபரிவர்மன் மீது குட்கா வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.…