அரசு பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்..!! 12ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..!! சக மாணவன் வெறிச்செயல்..!!By editor5July 15, 20260 சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே செயல்பட்டு வரும் மல்லல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சம்பவமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.…