Close Menu
    What's Hot

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»வீட்டை விட்டு வெளியே வரும் விஜய் – எங்கே செல்கிறார் தெரியுமா?
    அரசியல்

    வீட்டை விட்டு வெளியே வரும் விஜய் – எங்கே செல்கிறார் தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    750x450 871716 vijay 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் அசம்பாவிதத்திற்கு பிறகு அமைதியாக இருந்த தவெக தலைவர் விஜய் இன்று மாலை தவெக அலுவலகம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சட்டமன்ற தேர்தலை ஒட்டி தவெக தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் கரூரில் நடந்த விஜய் பிரச்சாரத்தின் போது 41பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குறுகலான இடத்தில் நடந்த விஜய் பிரச்சாரத்தில் ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகினர். இது பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் விஜய்க்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.

    பிரச்சாரத்தின் போது கூட்டநெரிசல் ஏற்பட்டதால் விஜய் அங்கிருந்து அவசரமாக புறப்பட்டார். திருச்சிக்கு வந்த விஜய் அங்கிருந்து விமானம் மூலம் அன்றிரவே சென்னை திரும்பினார். இதையடுத்து விஜய்யின் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்த தவெக நிர்வாகிகள் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டனர்.

    நடந்த உயிரிப்புகள் தனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக விஜய் எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். நேற்று உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்க இருப்பதாக கூறினார். எனினும், இவ்வளவு பெரிய அசம்பாவிதத்துக்கு பிறகு விஜய் பாதிக்கப்பட்ட மக்களையோ அல்லது பத்திரிகையாளர்களையோ சந்திக்காதது அவர்  மீதான விமர்சனங்களை எழுப்பியது.

    2நாட்களாக வெளியே தலைக்காட்டாமல் இருந்த விஜய், இன்று மாலை பனையூர் தவெக தலைமை அலுவலகம் செல்வதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் முதல்முறையாக தவெக அலுவலகம் செல்லும் விஜய், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    Chennai panaiyur TVK tvk vijay Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறாரா விஜய்?… பாதுகாப்பு கோரி விஜய் தரப்பில் மனு…
    Next Article 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை கூடாதா?.. விதிமுறைகள் சொல்வது என்ன?…
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    முதல் நாளிலேயே 573 மனுக்கள்!. தமிழகத்தில் அனல் பறக்கும் வேட்புமனு தாக்கல்!

    March 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்!. தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை!

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    Trending Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    April 4, 2026

    பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்!. தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.