Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள்… தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்?
    விளையாட்டு

    மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள்… தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்?

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1711089108 3549.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் இருநாடுகளுக்கும் மாறி மாறி தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது. அதேப் போல விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் கடந்த 9-ம் தேதி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

    அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலானது கடந்த சனிக்கிழமை (10.05.2015) நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் வரும் 17-ம் தேதி ஐபிஎல் போட்டியை தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மே 24-ம் தேதி ஜெயப்பூரில் நடைபெற இருப்பதாகவும், நிறுத்தப்பட்ட ஓவர்களில் இருந்து போட்டி தொடரும் எனக் கூறப்படுகிறது.

    பிளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் 17 போட்டிகள் நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் சுற்றின் படி குவாலிபையர் 1 – மே 29-ம் தேதியும், எலிமினேட்டர் – மே 30-ம் தேதியும், குவாலிபையர் 2 – ஜூன் 1-ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 3-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் போட்டிகள் நிறுத்தப்பட்டவுடன் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். தற்போதைய பாதுகாப்பு சூழல் மற்றும் தேசிய அணிக்கான பணி போன்ற காரணங்களால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா திரும்ப தயங்குவதாக கூறப்படுகிறது.

    சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ-யும், அவர்கள் சார்ந்த ஐபிஎல் அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியில் மீண்டும் பங்கேற்க அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஐபிஎல் போட்டிக்கு திரும்புவது உறுதியாகியுள்ள நிலையில், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    Foreign players hesitate IPL India operation sindoor india pakistan conflict ipl ipl 2025 IPL 2025 restart ipl live IPL overseas players 2025 IPL players availability IPL tournament latest update
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்…
    Next Article கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்… முதலமைச்சர் உறுதி
    Editor TN Talks

    Related Posts

    ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்து அபாரம் – 318/2 என்ற வலுவான நிலையில் இந்தியா

    October 10, 2025

    தோனி வருகையால் குதூகலமான மதுரை விமான நிலையம்! – ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

    October 9, 2025

    3 பேர் சதம் விளாசல்; 2 பேர் நான்கு விக்கெட் – இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

    October 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.