Close Menu
    What's Hot

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் புஸ்லி ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரிதன்யா தற்கொலை வழக்கு… மாமியார் ஜாமினை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…
    தமிழ்நாடு

    ரிதன்யா தற்கொலை வழக்கு… மாமியார் ஜாமினை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மவாட்டம் அவினாசியை சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி கவின் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 300 சவரன் நகை, ரூ.70லட்சத்தில் சொகுசு கார், ரூ.5கோடியில் பிரம்மாண்டமாக திருமணம் என கோலாகலமாக நடைபெற்றது.

    திருமணம் நடந்த இரண்டரை மாதங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி விஷமருந்தி ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அழுதபடி, ஆடியோக்கள் சிலவற்றை அனுப்பி வைத்திருந்தார். அதில், தனது மரணத்திற்கு கணவர், மாமியார், மருமகள் ஆகியோர் தான் காரணம் என தெரிவித்திருந்தார். வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார் ரிதன்யா.

    அவது வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக ஜாமின் கேட்டு கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்து ரிதன்யாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர்கள் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். அதனை ஏற்ற நீதிமன்றம் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    தொடர்ந்து சித்ராதேவியும் ஜாமின் கேட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரிதன்யாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் மூலம் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீத்பதி உத்தரவிட்டிர்நுதார். அதன்படி, இன்றைய விசாரணையில், சித்ராதேவியின் ஜாமின் மனுவை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று மாலை வெளிஆகும் ’கூலி’ படத்தின் மோனிகா பாடல்… ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பு…
    Next Article மீனவர்களின் படகுகளில் கட்சிக்கொடி? டி.ஜெயக்குமார் அரசுக்கு கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் புஸ்லி ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    July 5, 2026

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் புஸ்லி ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.