Close Menu
    What's Hot

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர்கள்..
    தமிழ்நாடு

    கோவையில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர்கள்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 07 11 130034
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

    கோவை பி.என் புதூர் பகுதியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய வேளாண் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. பருத்தி மற்றும் கரும்பு ஆராய்ச்சிகளுக்கு தனித்தனியாக இங்கு மையங்கள் அமைந்து உள்ளன. இங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு நாடு முழுவதும் புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சர்கள் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பருத்தி ஆராய்ச்சி மைய விளை நிலங்களை பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பருத்தி நடவு திட்டத்தையும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிதாக கண்டு அறியப்பட்டு உள்ள டிராக்டர்களையும் பார்வையிட்டனர்.

    பின்னர் அங்கிருந்த பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்கள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்ட அறிந்தனர். இதைத் தொடர்ந்து பருத்தி ஆராய்ச்சி பற்றியும் கேட்டு அறிந்தனர். கண்டறியப்பட்ட புதிய வகை பருத்திச் செடிகள் குறித்த கண்காட்சியை அவர்கள் பார்வையிட்டு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளிடம் அவை குறித்து கேட்டறித்தனர். இதைத் தொடர்ந்து கரும்பு ஆராய்ச்சி மையத்திற்கும் சென்று அவர்கள் பார்வையிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீனவர்களின் படகுகளில் கட்சிக்கொடி? டி.ஜெயக்குமார் அரசுக்கு கேள்வி
    Next Article சட்ட விரோத குவாரிகளுக்கு அதிகாரிகள் உடந்தையா?..
    Editor TN Talks

    Related Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    February 21, 2026

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    February 21, 2026

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    Trending Posts

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    February 20, 2026

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    February 21, 2026

    ஒரேயொரு தொகுதியில் டெபாசிட் பெற்ற நாதக!. சீமான் போடும் பிளான்!. 

    February 21, 2026

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    February 21, 2026

    குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம்!. ஒரு சவரன் ரூ.2,080 உயர்வு!. இன்றைய ரேட் இதோ!

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.