Close Menu
    What's Hot

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்!. வாக்குறுதி அளித்தார் எடப்பாடி பழனிசாமி!.

    சிவகார்த்திகேயன் உடன் இணையும் விஜய் ஆண்டனி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கரூர்: மருத்துவமனையில் மனைவி குத்திக் கொலை… கணவருக்கு வலைவீச்சு…
    தமிழ்நாடு

    கரூர்: மருத்துவமனையில் மனைவி குத்திக் கொலை… கணவருக்கு வலைவீச்சு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூரில் மருத்துவமனை வளாகத்தில் புகுந்து மனைவியை குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஷ்ரூத் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி ஸ்ருதிக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், விஷ்ரூத் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த ஸ்ருதி இரவோடு இரவாக குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று விடியற்காலை மனைவியை பார்க்க விஷ்ரூத் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிகிச்சையில் இருந்த ஸ்ருதியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ருதி அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து வெளியேறினர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு தப்பியோடிய விஷ்ரூத்தினை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்… வானிலை மையம் எச்சரிக்கை…
    Next Article இந்தியா என்ன முடிவு எடுக்க வேண்டும் என யாரும் கூற முடியாது… துணை குடியரசுத் தலைவர் ஆவேசம்…
    Editor TN Talks

    Related Posts

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025

    பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்!. வாக்குறுதி அளித்தார் எடப்பாடி பழனிசாமி!.

    December 29, 2025

    பசுமைத் தாயகம் தலைவர் பொறுப்பிலிருந்து சவுமியா அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்!. வாக்குறுதி அளித்தார் எடப்பாடி பழனிசாமி!.

    சிவகார்த்திகேயன் உடன் இணையும் விஜய் ஆண்டனி!

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    Trending Posts

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    தங்கம் விலை குறைவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. இன்றைய நிலவரம் இதோ!.

    December 29, 2025

    விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?

    December 29, 2025

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.