Close Menu
    What's Hot

    பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்!. வாக்குறுதி அளித்தார் எடப்பாடி பழனிசாமி!.

    சிவகார்த்திகேயன் உடன் இணையும் விஜய் ஆண்டனி!

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»”சிவாஜி விட்டுச் சென்ற மூச்சுக் காற்றை நாங்கள் சுவாக்கிறோம்”… நடிகர் பிரபு நெகிழ்ச்சி…
    சினிமா

    ”சிவாஜி விட்டுச் சென்ற மூச்சுக் காற்றை நாங்கள் சுவாக்கிறோம்”… நடிகர் பிரபு நெகிழ்ச்சி…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த சிவாஜி கணேசன் விட்டுச் சென்ற மூச்சுக் காற்றை தான் நாங்கள் சுவாசிக்கிறோம் என அவரது மகனும் நடிகருமான பிரபு கூறியுள்ளார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் அவரது சிலைக்கு அவரது மகன் பிரபு மற்றும் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

    அதன் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு மற்றும் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிறகு இருவரும் மணிமண்டபத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, “சிவாஜி கணேசன் நம்மை விட்டுச் சென்று 24 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் அவரது ரசிகர்களை பார்க்கும் போது அவர் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என தோன்றுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் நடிகர் திலகத்தை குடும்ப நண்பர், சகோதரனாக இன்றும் பார்த்து வருகின்றனர். சிவாஜி உங்களது அனைவருடைய எண்ணங்களிலும் வாழ்ந்து வருகிறார். எனது தந்தை அனைவரையும் இதயங்கள் என்று தான் கூறுவார், அவர் இதயங்கள் அனைவருக்கும் நன்றி. அப்பா விட்டுச் சென்ற மூச்சுக்காற்றைதான் நாங்கள் சுவாசித்து வருகிறோம், அதுதான் இந்த ரசிகர்கள்” என தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருத்துவமனையில் முதலமைச்சர்… பூரண குணமடைய வேண்டுகிறேன் – எடப்பாடி பழனிசாமி…
    Next Article பிரகாஷ்ராஜ் உட்பட 29 நடிகர்களுக்கு சம்மன்… சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததால் நடவடிக்கை…
    Editor TN Talks

    Related Posts

    சிவகார்த்திகேயன் உடன் இணையும் விஜய் ஆண்டனி!

    December 29, 2025

    அமெரிக்காவில் முன்பதிவில் வேகம் பிடித்த ‘ஜனநாயகன்’, ஒரே நாளில் 36% உயர்வு

    December 29, 2025

    சிறை’ விமர்சனம்: மனிதத்தை வலியுறுத்தும் உணர்வுபூர்வ சினிமா!

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்!. வாக்குறுதி அளித்தார் எடப்பாடி பழனிசாமி!.

    சிவகார்த்திகேயன் உடன் இணையும் விஜய் ஆண்டனி!

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    அமெரிக்காவில் முன்பதிவில் வேகம் பிடித்த ‘ஜனநாயகன்’, ஒரே நாளில் 36% உயர்வு

    Trending Posts

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    தங்கம் விலை குறைவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. இன்றைய நிலவரம் இதோ!.

    December 29, 2025

    விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?

    December 29, 2025

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    December 29, 2025

    பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்!. வாக்குறுதி அளித்தார் எடப்பாடி பழனிசாமி!.

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.