Close Menu
    What's Hot

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சி.வி. சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்- உச்சநீதிமன்றம்
    தமிழ்நாடு

    சி.வி. சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்- உச்சநீதிமன்றம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2025Updated:August 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயர் பயன்படுத்த தடையில்லை எனக் கூறியுள்ள நீதிமன்றம் சிவி.சண்முகத்திற்கு ரூ.10லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    தமிழகத்தில் அரசு நலத்திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த தடைக்கோரி அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருப்பதை பற்றி குறிப்பிட்டிருந்தார். இது 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி தவறானது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
    இதுதொடர்பான விசாரணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் திமுக, அதிமுக என இருதரப்பு வழக்கறிஞர்களும் காரசார விவாதத்தை முன்வைத்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் இப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தவில்லையா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சி.வி.சண்முகம் தரப்பு மறுப்பு தெரிவிக்க, திமுக தரப்பில் பட்டியல் ஒன்று காண்பிக்கப்பட்டது.

    இவ்வாறு காரசார விவாதத்தின் இறுதியில் அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று தீர்ப்பு வழங்கி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    மேலும் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அன்ஜாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், அரசியல் பிரச்சினையை தேர்தல் களத்தில் தான் பேசிக் கொள்ள வேண்டும் எனக் கூறி வருகிறோம்.

    அரசியல் மோதலை தீர்த்துக் கொள்ள நீதிமன்றத்தை மேடையாக பயன்படுத்தக் கூடாது. சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு அதிமுக வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அத்தோடு வழக்கு தொடர்ந்த சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு… முன்வைத்த கோரிக்கை என்ன?
    Next Article அன்புமணி பொதுக்குழு – தடை கோரி ராமதாஸ் ஆதரவாளர் வழக்கு
    Editor TN Talks

    Related Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    December 27, 2025

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    Trending Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    December 27, 2025

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    December 27, 2025

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    December 27, 2025

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.