Close Menu
    What's Hot

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
    அரசியல்

    புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksOctober 4, 2025Updated:October 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251004 WA0094
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றா மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 27ம் தேதி கரூரில் தவெகவின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் பேசி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்து வந்ததுடன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூரில் 41 பேர் உயிரிழந்த போது தலைமறைவான புஸ்ஸி ஆனந்த் வெளியே வரவில்லை. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கரூர் பிரச்சாரத்தில் 41பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலர் ICUவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளதால் பொதுச்செயலாளருக்கும், புஸ்ஸி ஆனந்துக்கும் முன்ஜாமின் வழங்க இயலாது எனக்கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் 2ஆம் குற்றவாளியாகவும், நிர்மல் குமார் 3ஆம் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளி மதியழகன் மற்றும் பவுன்ராஜ் செப்டம்பர் 29ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    Bussy Anand karur stampede Madurai court TVK Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ஜடேஜா சதம் – வலுவான நிலையில் இந்திய அணி
    Next Article குட் நியூஸ்: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
    Editor TN Talks

    Related Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    December 26, 2025

    தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஹஜ் பயணம் மேற்கொள்ள ஜன.15-க்குள் பதிவு செய்ய அழைப்பு

    Trending Posts

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.