Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»X, Chatgpt போன்ற முக்கிய வலைதளங்கள் முடங்கியதன் காரணம் இதுதான் !!!
    உலகம்

    X, Chatgpt போன்ற முக்கிய வலைதளங்கள் முடங்கியதன் காரணம் இதுதான் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025Updated:November 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251118 200351
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று இந்தியா மற்றும் உலக அளவில் பேஸ்புக், x ( முன்னாள் ட்விட்டர் செயலி ), சேட் ஜி பி டி, டெலிகிராம் மற்றும் பல்வேறு வலைதளங்கள் சரியாக செயல்படாமல் முடங்கி போய் உள்ளது.மேற்கூறிய செயலி மற்றும் வலைதளங்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய கணக்கை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை என்று குற்றச்சாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இது சம்பந்தமாக ஆராய்ந்து பார்க்கையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான க்ளவுட் ஃபேர் நிறுவனம் கிராஷ் ஆனதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    CF MetaImage 1200x628 1

    அமெரிக்காவைச் சேர்ந்த கிளவுட் ஃபேர் நிறுவனம் உள்ளடக்க விநியோக வலையமைப்பு செய்வதில் தேர்ந்த நிறுவனம். அதாவது செயலிகள் மற்றும் வலைதளங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு இணைய உள்ளடக்கத்தை (படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகளை ) விரைவாகவும் திறமையாகவும் வழங்க உதவுகிறது. அதுமட்டுமின்றி கிளவுட் ஃபேர் நிறுவனம் சைபர் செக்யூரிட்டி சேவையிலும் கை தேர்ந்த நிறுவனம்.

    இன்று பல்வேறு செயலிகள் மற்றும் வலைதளங்கள் முடங்கிப் போனதற்கு முக்கிய காரணம் கிளவுட் ஃபேர் நிறுவனத்தின் சர்வரில் நடந்த சைபர் அட்டாக் தான் என்று தகவல் கசிந்து உள்ளது. இருப்பினும் அந்நிறுவனம் இதுகுறித்து முழுமையான அறிக்கையை எதுவும் வெளியிடவில்லை. கூடிய விரைவில் நடந்து வரும் இந்த பதற்றத்தை தணிக்க, புதிய அப்டேட்டை அந்த நிறுவனம் வெளியிடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

    ஜனவரி 2025 நிலவரப்படி, இணையத்தில் உள்ள அனைத்து வலைத்தளங்களிலும் சுமார் 19.3% பயனீட்டாளர்கள் கிளவுட் ஃபேரை அதன் வலை பாதுகாப்பு சேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலக ஆணழகன் போட்டி: 3-வது முறையாக வென்று தமிழ்நாடு வீரர் சரவணன் மணி சாதனை
    Next Article TNPSC: குரூப் 2 பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு
    Editor TN Talks

    Related Posts

    அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்மூஸ் திறக்கப்படாது!. புதிய நிபந்தனை விதித்த ஈரான்!

    August 9, 2026

    2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!. 42 ராணுவ வீரர்கள் பலி!. நைஜர் நாட்டில் சோகம்!

    August 9, 2026

    தனியாக மலையேற்றத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி மாணவர்!. அமெரிக்காவில் சடலமாக மீட்பு!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.