Close Menu
    What's Hot

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ED ரைடில் ஸ்ரீசன் ஃபார்மா ரங்க நாதனின் 2.04 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் !!!
    தமிழ்நாடு

    ED ரைடில் ஸ்ரீசன் ஃபார்மா ரங்க நாதனின் 2.04 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் !!!

    Editor web2By Editor web2December 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Picsart 25 12 03 16 53 01 770 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் குடித்த இருமல் மருந்து கோல்ட்ரிப் என்கிற இருமல் மருந்தாகும். அந்த குழந்தைகள் குடித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தின் தயாரிப்பு ஆலை தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உள்ளது. அந்த தயாரிப்பு ஆலையின் பெயர் ஶ்ரீசன் ஃபார்மா. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் ஆவார்.124469009

    குழந்தைகள் பலியானதை தொடர்ந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த தயாரிப்பு நிறுவனமும் மூடப்பட்டதை தொடர்ந்து மேலும் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது.

    அதன் அடிப்படையில் இன்று நடத்தப்பட்ட ED ரைடில் ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தின் உரிமையாளரான ரங்கநாதனுக்கு சொந்தமான 2.04 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரங்கநாதனுக்கு தொடர்புடைய சென்னை கோடம்பாக்கம் வீடு மற்றும் இரண்டு குடியிருப்புகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

    2025 10 08T085951Z 1411720964 RC2K7HA3SO6S RTRMADP 3 INDIA HEALTH COUGH SYRUP DRUGMAKER

    இருமல் மருந்தில் சிறுநீரகத்தை பாதிக்கும் நச்சுப்பொருள் இருப்பது உறுதியாகி உள்ளது. மருந்து தயாரிப்பின் மூலப் பொருட்கள் முறையான பரிசோதனை இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவை குறைப்பதற்காக லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக இந்த நிறுவனம் இயங்கி வந்ததும் தெள்ளத்தெளிவாக விசாரணையில் தெரிவந்துள்ளது.

    நாம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து பொருட்கள் மருத்துவரின் ஆலோசனையின் கீழ் எடுத்துக் கொள்வதுதான் நல்லது. மெடிக்கல் ஸ்டோர்களில் சென்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமாக ஏதேனும் மருந்து பொருள் வாங்குவதை இனி தவிர்ப்போம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒருநாள் கிரிக்கெட்: 53வது சதமடித்த விராட் கோலி
    Next Article ஜெயக்குமாரை சுற்றும் வதந்திகள்.. குறிவைக்கும் எதிரிகள்
    Editor web2
    • Website

    Related Posts

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    May 19, 2026

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    May 19, 2026

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.