Close Menu
    What's Hot

    ஜனநாயகன் Ramp Walk… நடனமாடிய விஜய்- பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ; 285 பேர் சிக்கினர்
    இந்தியா

    ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ; 285 பேர் சிக்கினர்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    delhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, டில்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 285 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    டில்லி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஆப்பரேஷன் ஆகாட் 3.0 என்ற பெயரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் எதிரொலியாக, ஆயுதச்சட்டம், கலால் சட்டம், என்டிபிஎஸ் சட்டம் மற்றும் சூதாட்டச்சட்டம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் 285 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

    அவர்களிடம் இருந்து 21 நாட்டு துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள், போதை ப்பொருட்கள், சட்டவிரோத மதுபான பொருட்கள், திருடப்பட்ட 310 மொபைல் போன்கள், 231 பைக்குகள், ஒரு நான்கு சக்கரம் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக போதைப்பொருட்களை சந்தையில் புழக்கத்தில் விட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

    இது தவிர ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குற்றச்சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்கு, பட்டியலில் உள்ள குற்றவாளிகள் 116 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 504 பேர் கைது செய்யப்பட்டனர் என டில்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்னையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமா தான் பிரசவம் பார்த்தார்!. சீமான் பதிலடி!.
    Next Article மகளிர் உரிமைத் தொகை இனி ரூ.2,500!. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரத்து!. நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு!

    December 27, 2025

    மகளிர் உரிமைத் தொகை இனி ரூ.2,500!. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

    December 27, 2025

    H-1B விசா!. இந்தியர்களுக்கு அதிகரிக்கும் சிரமங்கள்!. வெளியுறவு அமைச்சகம் கவலை!

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜனநாயகன் Ramp Walk… நடனமாடிய விஜய்- பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” – நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

    சினிமா ஜனநாயகன்’ இசை விழா… ரசிகர்களுக்காக.. கடைசி மேடையில் விஜய் தரும் பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    December 27, 2025

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.