Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மணல்குவாரிகளில் முறைகேடு – அதிமுக குற்றச்சாட்டு..
    தமிழ்நாடு

    மணல்குவாரிகளில் முறைகேடு – அதிமுக குற்றச்சாட்டு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025Updated:June 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tamil samayam 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டை சுரண்டி எடுக்கப்படும் பல லட்சம் டன் கனிமங்கள் கேரளா, கர்நாடகாவுக்கு தினமும் செல்கின்றன. இவற்றை தடுக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் உரையாற்றினால் போதுமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக மாணவரணி மாநிலச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதுபற்றி தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு…

    தமிழ்நாட்டில், 26 மணல் குவாரிகளை திமுக அரசு புதிதாக திறக்க உள்ளது,

    குவாரிகளுக்கான குத்தகைக் காலத்தை 30 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது.

    ரூ.6000 கோடி வரை குவாரிகளில் கனிம ஊழல் நடப்பதாக திருப்பூர் குவாரி வழக்கில் மே மாதம் மதுரை உயர்நீதிமன்றம் சாடியுள்ளது,

    தமிழ்நாட்டில் உள்ள 12000… pic.twitter.com/mzFtkfTIMx

    — Singai G Ramachandran (@RamaAIADMK) June 6, 2025

    தமிழ்நாட்டில், 26 மணல் குவாரிகளை திமுக அரசு புதிதாக திறக்க உள்ளது, குவாரிகளுக்கான குத்தகைக் காலத்தை 30 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது.

    ரூ.6000 கோடி வரை குவாரிகளில் கனிம ஊழல் நடப்பதாக திருப்பூர் குவாரி வழக்கில் மே மாதம் மதுரை உயர்நீதிமன்றம் சாடியுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 12000 குவாரிகளில் 7000 குவாரிகள் செயல்பாட்டில் இல்லை..செயல்படும் 5000 குவாரிகளில் 3000 குவாரிகள் தான் உரிமம் பெற்றவை. 2000 குவாரிகளுக்கு உரிமம் இல்லை!

    அண்மையில், விபத்தில் 6 பேர் இறந்த சிவகங்கை கல் குவாரியும் உரிமம் காலாவதி ஆன குவாரி தான்..
    அனுமதிக்கப்பட்ட அளவை விட பல லட்சம் கன மீட்டருக்கு கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக நீதிமன்றம் புள்ளிவிவரங்களுடன் கூறியுள்ளது, அனைத்தும் கணினி மயம் ஆனதாக சொன்னாலும், தற்போது வரை குவாரிகளில் கேட் பாஸ் காகிதத்தில் தான் வழங்கப்படுகிறது,

    முறைகேடால் மூடப்பட்ட குவாரிகளையும் சுரங்கத்துறை ஆணையர் மீண்டும் திறக்க அனுமதி கொடுத்துள்ளார், அபராதங்களையும் சரியாக வசூலிக்கவில்லை என ஜுனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது,

    இப்படி ஆண்டு முழுவதும் தமிழ்நாட்டை சுரண்டி எடுக்கப்படும் பல லட்சம் டன் கனிமங்கள் தான் கேரளா, கர்நாடகாவுக்கு தினமும் செல்கின்றன. இவற்றை தடுக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் உரையாற்றினால் போதுமா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?. குவாரிகளை மூடவோ அல்லது அரசே ஏற்று முறையாக நடத்தவோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா?

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    AIADMK political allegation AIADMK sand quarry allegation AIADMK vs DMK sand issue DMK sand corruption illegal sand quarry Tamil Nadu sand mafia Tamil Nadu sand mining corruption TN Stalin government sand scam Tamil Nadu sand scam TN sand mining news
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிரானைட் முறைகேடு வழக்கு – ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சாட்சியம்..
    Next Article ஜுலையில் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு பயணம்…
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.