Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»மதுரையில் முருக பக்தர்கள் ஆன்மீக மாநாடு: அறுபடை வீடு மாதிரி அமைப்புக்கு அனுமதி கேட்டு வழக்கு – நீதிமன்றத்தில் போலீசாரை திட்டிய நீதிபதி!
    ராசிபலன்

    மதுரையில் முருக பக்தர்கள் ஆன்மீக மாநாடு: அறுபடை வீடு மாதிரி அமைப்புக்கு அனுமதி கேட்டு வழக்கு – நீதிமன்றத்தில் போலீசாரை திட்டிய நீதிபதி!

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025Updated:June 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    samayam tamil 100334150
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்து முன்னணி அமைப்பு சார்பில் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் பக்தியை வளர்க்க ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது.

    இந்த வளாகத்திற்குள்,
    முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது.

    முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து வருகிற 10 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும் என , மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.
    ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து உள்ளனர்.

    எனவே முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்
    என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில் ,

    ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெறுவதற்கு 10 நாள் முன்னதாக வருகிற,மாநாடு நடைபெறும் வளாகத்தில்
    முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினால், அருகி ல் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படும்.

    மேலும், ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு தற்போது வரை நிலுவையில் உள்ளது.
    மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனுவில் சில வினாக்களாக கேட்டு உள்ளோம்.
    ஆனால், இது வரை மாநாட்டுக்கு அனுமதி கேட்டவர்கள் பதில் அளிக்க வில்லை. இது குறித்து 9 ம் தேதிதான் முடிவு எடுக்க உள்ளோம்.
    எனவே இந்த அரங்கு அ மைப்பதற்கு அனுமதி மறுத்து உள்ளோம் என தெரிவித்தனர்

    இதை தொடர்ந்து மனுதாரர் தரப்பில்,
    அறுபடை வீடு மாதிரி அரங்கு அமைத்து காலை , மாலை 2 மணி நேரம் வழிபாடு நடத்த உள்ளோம். எனவே அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார்.

    இதை தொடர்ந்து நீதிபதி,

    இதே பகுதியில் பிற மாநாடுகள் நடைபெற்று உள்ளது.
    அதற்கு அனுமதி வழங்க பட்டு உள்ளது தற்போது மறுப்பது ஏன்

    அறுபடை வீடு மாதிரி அரங்கு அமைத் து வழிபாடு நடத்த உள்ளனர்.
    இதற்கு அனுமதி மறுத்து நீங்கள் கூறிய காரணங்கள் ஏற்புடையது அல்ல.

    நாம் ஜனநாயக நாட்டில் தான் உள்ளோமா, குடிமகன்களுக்கு உரிமை உள்ளதா,
    காவல் துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புடன் செயல்பட கூடாது என கூறிமனுதாரரின் மனு குறித்து, மதுரை மாநகர் காவல் ஆணையர், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    Arupadai veedu model permission Hindu Munnani court case Madurai Amma ground event Madurai event permission denial Madurai High Court Murugan case Madurai Murugan spiritual meet Madurai police denied permission Murugan Arupadai temple replica Murugan devotees worship event Tamil Nadu religious event court
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் இருவர் சண்டை – வைரல் வீடியோ பரபரப்பு!
    Next Article தக் லைஃப் முதல் நாள் வசூல் இந்திய அளவில் ஏமாற்றம் – ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனம்!
    Editor TN Talks

    Related Posts

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    இன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

    December 26, 2025

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.