Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»தங்கம் கடத்திய நடிகைக்கு ரூ.102 கோடி அபராதம்
    சினிமா

    தங்கம் கடத்திய நடிகைக்கு ரூ.102 கோடி அபராதம்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    deccanherald 2025 03 04 o7g786bc FDUJDBOWQAIhVr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ்விற்கு ரூ.102 கோடி அபராதம் விதித்து புலனாய்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    விக்ரம் பிரபு நடித்த வாகா படத்தில் நடித்திருந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து திரும்பி வரும்போது பெங்களுரூவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டார். அதில், ரன்யா ராவ்விடம் 14 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது.

    தொடர் விசாரணையில் பல்வேறு வெளிநாடுகளில் பயணம் செய்த ரன்யா ராவ் அங்கிருந்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனால் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான டிஜிபி கேடரில் இருந்த ராமச்சந்திர ராவ், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    இந்த நிலையில், தங்க கடத்தல் வழக்கை விசாரித்து வரும் வருவாய் புலனாய்வுத்துறை கைதாகி சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்தா விட்டால் ரன்யா ராவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ரன்யா ராவ் உடன் சேர்ந்த மேலும் 3 பேருக்கு ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    actress ranya rao bengalore Crime gold smuggling IB ranya rao
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனம் திறந்து பேச ரெடியான செங்கோட்டையனுக்கு முக்கிய புள்ளி ஆதரவு
    Next Article தங்க சாக்லேட்டில் காத்திருந்த அதிர்ச்சி – இப்படியும் நடக்குமா?
    Editor TN Talks

    Related Posts

    கவின், நயன்தாரா காம்போவில் உருவாகும் ‘ஹாய்’.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..

    October 8, 2025

    ‘10க்கும் மேற்பட்ட பெண்களை மோசடி செய்துவிட்டார்’ – மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார்

    October 8, 2025

    சிலம்பரசன், வெற்றிமாறன் கூட்டணியில் ‘அரசன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.