Close Menu
    What's Hot

    சினிமா ஜனநாயகன்’ இசை விழா… ரசிகர்களுக்காக.. கடைசி மேடையில் விஜய் தரும் பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    பாஜக வலுவடைந்தால் அதிமுக காணாமல் போய்டும்! திருமா எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘கர்மா’ குறித்து எனக்கு பாடம் கற்பிக்க வேண்டாம் – நடிகர் விநாயகன் கோபம்
    சினிமா

    ‘கர்மா’ குறித்து எனக்கு பாடம் கற்பிக்க வேண்டாம் – நடிகர் விநாயகன் கோபம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vinz
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மலை​யாள நடிகர் விநாயகன் ‘ஆடு 3’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். இதன் படப்​பிடிப்பு திருச்​செந்​தூரில் நடந்​த​போது, சண்​டைக்​காட்​சி​யில் அவருக்கு காயம் ஏற்​பட்​டு கழுத்து நரம்​பு பாதிக்கப்பட்டது. கொச்​சி​யில் உள்ள மருத்​து​வ​மனை ஒன்றில் அனு​ம​திக்​கப்​பட்ட அவருக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. சிகிச்​சைக்​குப் பின் கடந்த புதன்​கிழமை வீடு திரும்பினார். மருத்​து​வர்​கள் அவரை 2 வார காலம் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்​நிலை​யில் அவர் காயமடைந்​ததை சமூக வலை​தளங்​களில் சிலர் விமர்​சித்​தனர். இது கர்​மா​வின் வினை என்று சிலர் கூறியிருந்​தனர். இதற்​குப் பதிலளித்து பேஸ்​புக்​கில் விநாயகன் வெளி​யிட்ட பதி​வில், “உங்​களைப் போல மோச​மான செயல்​களைச் செய்​யும்​போது இந்​தக் காயம் ஏற்​பட​வில்​லை. அறி​வாளி​கள் போல் நடித்​து, அறி​வில்​லாதவர்​களை நம்பி வேலை செய்​த​போது இது நடந்​தது. விநாயகன் வாழ்ந்​தா​லும் இறந்​தா​லும் இந்த உலகில் எது​வும் மாறாது. ‘கர்​மா’ குறித்து எனக்கு பாடம் கற்பிக்கத் தேவை​யில்​லை.

    விநாயகன் தனது சொந்த கர்​மா​வின் பலனை எதிர்​கொள்​வார். உங்​கள் சாபங்​களை​யும் போலி அனு​தாபங்​களை​யும் என்​னிட​மிருந்து விலக்கி வையுங்​கள். விநாயகன் திமிர்​பிடித்​தவன் அல்ல; சுயமரி​யாதை கொண்ட மனிதன். காலமே என்​னைக் கொல்​லும் வரை, நான் பேசிக்​கொண்டே இருப்​பேன். ஜெய் ஹிந்த்​, கிறிஸ்​து​மஸ் வாழ்த்​து​கள்​” என்​று கூறி​யுள்​ளார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஷாக்!. இந்தியாவில் வெறிநாய் கடிக்கு போலி தடுப்பூசி!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!.
    Next Article 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரத்து!. நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு!
    Editor TN Talks

    Related Posts

    சினிமா ஜனநாயகன்’ இசை விழா… ரசிகர்களுக்காக.. கடைசி மேடையில் விஜய் தரும் பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

    December 27, 2025

    ‘கூலி’ மீதான விமர்சனங்கள்: லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

    December 27, 2025

    படங்களுக்கு வெளிநாட்டு உரிமை பெற்றுத் தருவதாக மோசடி: ‘தேனாண்டாள்’ முரளி மீது வழக்கு

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சினிமா ஜனநாயகன்’ இசை விழா… ரசிகர்களுக்காக.. கடைசி மேடையில் விஜய் தரும் பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    பாஜக வலுவடைந்தால் அதிமுக காணாமல் போய்டும்! திருமா எச்சரிக்கை

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரத்து!. நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு!

    ‘கர்மா’ குறித்து எனக்கு பாடம் கற்பிக்க வேண்டாம் – நடிகர் விநாயகன் கோபம்

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    December 27, 2025

    ஆஷஸ் 4வது டெஸ்ட்!. 15 ஆண்டுகால சோகத்திற்கு முடிவு!. இங்கிலாந்து வெற்றி!.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.