Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு… கர்நாடகா மக்கள் அச்சம்…
    Featured

    கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு… கர்நாடகா மக்கள் அச்சம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025Updated:May 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    31 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடு மட்டுமில்லாது உலகையே ஒரு மிரட்டு மிரட்டிய வைரஸ் என்றால் அது கொரோனா. கடந்த 2020 முதல் தொடங்கிய கொரோனா 3 வருடங்களாக உலகம் முழுவதும் லட்சக் கணக்கான உயிர்களை பலிவாங்கியது. அதற்கான தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட்டு, மீண்டும் இயல்புநிலை திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

    ஆசியாவில் புதிய கொரோனா அலை உருவாக தொடங்கி இருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் இதுவரை 257 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்கள்தொகை நெருக்கம் அதிகமுள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முக்கிய பகுதிகளில் சுகாதாரத்துறை செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    30 2

    இந்த நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கர்நாடகாவில் மட்டும் இதுவரை மொத்தம் 35 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 32 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில், கர்நாடகா ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருந்ததுடன், சுவாச கோளாறு பிரச்னையும் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று (24.05.2025) வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

    இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று(25.05.2025) முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?.. பட்டியலில் இருப்பவர்கள் யார் யார்?..
    Next Article மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்… அமைச்சர் உறுதி…
    Editor TN Talks

    Related Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.