Close Menu
    What's Hot

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு..! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்னவாகும்?
    Featured

    ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு..! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்னவாகும்?

    Editor TN TalksBy Editor TN TalksMarch 7, 2026Updated:March 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.

     30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், போதுமான இருப்பு இருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு, உலகச்சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 9% அதிகரித்து, ஒரு பேரல் தற்போது 93 அமெரிக்க டாலராக இந்திய விலையில் ரூ.8,550ஆக விற்பனை செய்யப்படுகிறது.

     2020-ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை தற்போது அதிகபட்ச உச்சத்தை எட்டியிருப்பதால், இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இது இந்தியாவிலும் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. போர்பதற்றம் தொடர்ந்து நீடித்தால், இந்தியாவில் இருக்கும் இருப்பு குறையும். இருப்பு குறையும் போது பெட்ரோல், டீசல் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூலை 17 முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை..! டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..!
    Next Article தவெக தலைவர் விஜய் மீது மனைவி சங்கீதா புதிய புகார்..! நீலாங்கரை வீட்டிற்குள் விட மறுப்பதாக குற்றச்சாட்டு..!
    Editor TN Talks

    Related Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    March 13, 2026

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    March 13, 2026

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    Trending Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    March 13, 2026

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    March 13, 2026

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    March 13, 2026

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    March 13, 2026

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.