Close Menu
    What's Hot

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு.. எங்கு தெரியுமா?
    இந்தியா

    இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு.. எங்கு தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bridgee
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் இந்தியாவின் மிக நீள​மான கண்​ணாடி நடை​பாலம் மக்​களின் பயன்பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டுள்​ளது.

    ‘ஸ்கை வாக்’ என்று அழைக்​கப்​படும் இந்த கண்​ணாடி நடைபாலம், விசாகப்​பட்​டினத்​தில் மனதைக் கவரும் கைலாசகிரி மலை உச்​சி​யில் அமைந்​துள்​ளது. கடல் மட்​டத்​தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்​தில் 55 மீட்​டர் நீளத்​தில் கேன்​டிலிவர் பால​மாக இது கட்​டப்​பட்​டுள்​ளது. இந்த நடை​பாலம் பார்​வை​யாளர்​களுக்கு ஒரு அற்​புத​மான அனுபவத்தை அளிக்​கிறது.

    விசாகப்​பட்​டினம் மாநகர வளர்ச்சி ஆணை​யத்​தால் ரூ.7 கோடி செல​வில் கட்​டப்​பட்ட இப்​பாலத்​தின் கண்​ணாடிகள் ஜெர்​மனி​யில் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்​டுள்​ளன. 40 மி.மீ. தடிமன் கொண்ட உயர்தர மூன்று அடுக்கு கண்​ணாடி, 40 டன் வலு​வூட்​டப்​பட்ட எஃகு இதில் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த அமைப்பு மணிக்கு 250 கி.மீ. வேகத்​தில் வீசும் புயல் மற்​றும் சூறாவளி காற்றை தாங்​கக் கூடியது.

    பொறி​யியல் அற்​புத​மாக கருதப்​படும் இந்​தப் பாலம் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்​மிக்க வைக்​கும் அழகை மட்டுமின்றி, வங்​காள விரி​குடா மற்​றும் விசாகப்​பட்​டினம் நகரின் ரம்​மிய​மான காட்​சிகளை​யும் பார்​வை​யாளர்​களுக்கு அளிக்கிறது.

    இப்​பாலத்தை விசாகப்​பட்​டினம் எம்​.பி. ஸ்ரீபரத் நேற்று காலை​யில் மக்​களின் பயன்​பாட்​டுக்கு திறந்து வைத்​தார். இப்​பாலம் தின​மும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பொது​மக்​களுக்கு திறந்​திருக்​கும் எனவும் 15 நிடங்​களுக்​கான கட்​ட​ணம் ரூ.300 எனவும் அறிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுகையிலை, சாலை விபத்துகளை விட அதிக இறப்புகளை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு!. அதிர்ச்சி தரவுகள் வெளியீடு!
    Next Article கிரிக்கெட் வீரருடன் காதலா? மிருணாள் தாகூர் பதில்
    Editor TN Talks

    Related Posts

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    December 24, 2025

    இளைஞர்களின் ஆற்றலில் இஸ்ரோவின் எழுச்சி!. பிரதமர் மோடி பெருமிதம்!

    December 24, 2025

    திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்! பக்தர்கள் அதிர்ச்சி

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    Trending Posts

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.