Close Menu
    What's Hot

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    ஏப்.1 முதல் புதிய விதிமுறை!. பான் கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது!. இந்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயம்!

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»LPG நெருக்கடி!. அமெரிக்காவிலிருந்து வந்த கப்பல்!. இந்தியர்களுக்கு பாதுகாப்பு!.
    இந்தியா

    LPG நெருக்கடி!. அமெரிக்காவிலிருந்து வந்த கப்பல்!. இந்தியர்களுக்கு பாதுகாப்பு!.

    Editor web3By Editor web3March 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Pyxis Pioneer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு ஆசியாவில் நிலவி வரும் ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, அமெரிக்காவிலிருந்து எல்பிஜி (LPG) இறக்குமதி செய்யும் பணிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நெதர்லாந்து துறைமுகத்திலிருந்து 16,714 டன் எல்பிஜி ஏற்றி வந்த ‘பைக்ஸிஸ் பயனியர்’ (Pyxis Pioneer) என்ற சரக்குக் கப்பல், இன்று (மார்ச் 22) காலை 6 மணியளவில் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. பிப்ரவரி 14-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய இந்த கப்பல், சுமார் ஐந்து வாரப் பயணத்திற்குப் பிறகு பாதுகாப்பாக இந்தியக் கரைக்கு வந்துள்ளது. ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் (Aegis Logistics) நிறுவனத்திற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த எரிவாயு, கர்நாடகா மற்றும் அதன் அண்டை மாநிலங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில், போர் நடைபெறும் வளைகுடா பிராந்தியத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் 22 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களும், அதில் 611 இந்திய மாலுமிகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்தியக் கடற்படை மற்றும் தூதரகங்கள் மூலம் அவர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில தினங்களில் ‘நந்தா தேவி’ மற்றும் ‘சிவாலிக்’ ஆகிய எல்பிஜி கப்பல்கள் இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் வெற்றிகரமாகத் தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் திருவிழா!. இந்த முறை 6-வது கோப்பை உங்களுக்காக!. MI ரசிகர்களுக்கு ரோகித் சர்மா உறுதி!.
    Next Article அடுத்தடுத்து நெருக்கடி!. சோப்பு, லிக்யூட், வாஷிங் பவுடர் விலை உயர்கிறது!.
    Editor web3
    • Website

    Related Posts

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    March 22, 2026

    ஏப்.1 முதல் புதிய விதிமுறை!. பான் கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது!. இந்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயம்!

    March 22, 2026

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    March 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    ஏப்.1 முதல் புதிய விதிமுறை!. பான் கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது!. இந்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயம்!

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    சட்டமன்ற தேர்தல்!. புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு!.

    அடுத்தடுத்து நெருக்கடி!. சோப்பு, லிக்யூட், வாஷிங் பவுடர் விலை உயர்கிறது!.

    Trending Posts

    பேரிடி!. நாளை முதல் விமான கட்டண உச்ச வரம்பு நீக்கம்!. பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு!

    March 22, 2026

    துப்பாக்கி முனையில் மிரட்டல்?. 10 லட்சம் லஞ்சப் புகார்!. உயிரை மாய்த்துக்கொண்ட அதிகாரி!. பதவியை இழந்த அமைச்சர்!.

    March 22, 2026

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    March 22, 2026

    கரூர் பிரசாரத்தில் விஜய் ஷூட்டிங்கா?. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு!

    March 22, 2026

    ஏப்.1 முதல் புதிய விதிமுறை!. பான் கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது!. இந்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயம்!

    March 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.