Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»91 ஆயிரம் கோடி பொருட்செலவில் குஜராத்தில் தயாராகி வரும் செமிக்கண்டக்டர் ஆலை !!!
    இந்தியா

    91 ஆயிரம் கோடி பொருட்செலவில் குஜராத்தில் தயாராகி வரும் செமிக்கண்டக்டர் ஆலை !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 24, 2025Updated:November 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251124 130714
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குஜராத்தில் உள்ள தோலேராவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தாய்வானை சேர்ந்த PSMC நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவின் முதல் குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை பிரம்மாண்டமாக கட்டமைத்துக் கொண்டு வருகிறது. இந்த ஆலை கட்ட மொத்தமாக முதலீடு செய்யப்பட்ட தொகை கே 91,000 கோடி.

    20251124 132147

    Semiconductors என்று அழைக்கக்கூடிய குறைகடத்திகள், “கணினிகள் மற்றும் பல மின்னணு சாதனங்களில் பயன்படும் டிரான்சிஸ்டர்கள், டையோடுகள் போன்ற மின்னணு பாகங்களை உருவாக்க அடிப்படையாகப் பயன்படுகின்றன.

    இந்தியாவின் முதல் குறைக்கடத்தி ஆலை வருகிற 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2027 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை குறை கடத்திகள் உற்பத்தி செய்ய துவங்கும் என்றும் சுமார் 20,000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இந்த ஆலையின் மூலம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் குறைந்தபட்சம் 50,000 குறைக்கடத்தி செதில்கள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    20251124 131254

    குஜராத்தில் உள்ள தோலேராவில் இண்டஸ்ட்ரியல் சிங்கப்பூரை காட்டிலும் மிகப்பெரிய அளவில் ஸ்மார்ட் சிட்டி வரப்போகுது கூடுதல் தகவல். 200 உலகளாவிய தொழில்கள் இந்த நகரத்திற்கு வர உள்ளன. இந்த ஸ்மார்ட் சிட்டி நகரம் 929Sq கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட மிகப்பெரிய நகரமாக கூடிய விரைவில் உருவெடுக்கப் போகிறது. இதில் 420 Sq கிலோமீட்டர் பரப்பளவு தனியாக திட்டமிடப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதும்கூடுதல் தகவல்.

    Dholera Gujarat Semiconductors Smart City
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபார்வையற்றோர் T20 உலகக்கோப்பை: இந்தியா மகளிர் சாம்பியன்!
    Next Article நேருக்கு நேர் மோதிக்கொள்ள போகும் அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி மாஸ்டர் !!!
    Editor TN Talks

    Related Posts

    புயலால் பாதித்த இலங்கைக்கு இந்தியா ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி!

    December 23, 2025

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    December 23, 2025

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    December 23, 2025

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.