Close Menu
    What's Hot

    சென்னையில் அதிர்ச்சி!. திருமணமான 9 நாட்களில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்!.

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சிட்னி தீவிரவாத தாக்குதல்!. பிரதமர் மோடி இரங்கல்!. பயங்கரவாதத்திற்கு எதிராக கண்டனம்!.
    இந்தியா

    சிட்னி தீவிரவாத தாக்குதல்!. பிரதமர் மோடி இரங்கல்!. பயங்கரவாதத்திற்கு எதிராக கண்டனம்!.

    Editor web3By Editor web3December 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ovhrqjf pm modi 625x300 21 April 25.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் இன்று மாலை யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர்.

    பல மாதங்கள் திட்டமிட்டு நடந்ததாக கருதப்படும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு ஒரு நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்; மற்றொருவர் சுடப்பட்டு, சிகிச்சைக்காக காவல் கட்டுப்பாட்டில் உள்ளார். வெடிபொருள் தேடுதல் வேட்டையும் தொடர்கிறது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

    இந்தநிலையில் போண்டி கடற்கரையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த துயரமான சம்பவத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிப்ப்பதாகவும் தெரிவித்துள்ளர்.

    bondi beach Condemnation Prime Minister Modi sydney shooting Sydney terrorist attack
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக – தவெக கூட்டணியா? செங்கோட்டையன் பதில்
    Next Article வீட்டில் தூக்கிட்டு மலையாள நடிகர் தற்கொலை… கேரள திரையுலகம் அதிர்ச்சி
    Editor web3
    • Website

    Related Posts

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    December 23, 2025

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையில் அதிர்ச்சி!. திருமணமான 9 நாட்களில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்!.

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    December 23, 2025

    விமான ஓடுதளத்தில் தேர்வு: 187 இடத்துக்கு 8,000 பேர் போட்டி

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.