Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்…
    இந்தியா

    ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 18, 2025Updated:June 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை இன்று அமெரிக்க அதிபர் சந்திக்க உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டதை விட முன்னதாகவே டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா திரும்பியதால் இவருடையேயான சந்திப்பு நடக்கவில்லை.

    இந்த நிலையில் 35 நிமிடம் இரண்டு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசியுள்ளனர். ஏப்ரல் 22 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளது. மே 6–7 இரவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே இந்தியா குறிவைத்தது என்பதை பிரதமர் மோடி விளக்கியுள்ளார்.

    10 4

    இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை எனவும், பாகிஸ்தானில் இருந்து வரும் எந்தவொரு துப்பாக்கிச் சூடும் இந்தியாவிலிருந்து வலுவான பதிலடி கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் முழுமையாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    கனடாவிலிருந்து திரும்பும் வழியில் அமெரிக்காவில் சந்திக்க முடியுமா என்று பிரதமர் மோடியிடம் டிரம்ப் கேட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே உள்ள திட்டமிடப்பட்ட அலுவல்கள் காரணமாக அது சாத்தியமிலை என பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். மேலும் இஸ்ரேல்-ஈரான் மோதல், மேலும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்தும் விவாதித்தனர். அடுத்த QUAD கூட்டத்திற்கு இந்தியா வருமாறு அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு. பிரதமரின் அழைப்பை ஏற்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி பழனிசாமிக்கு விவரம் தெரியாது… அமைச்சர் துரைமுருகன் சாடல்…
    Next Article கேரளா : வீடுகளுக்குள் புகுந்த கடல்நீர்… 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…
    Editor TN Talks

    Related Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.