Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»சென்யார் புயல் கோரத் தாண்டவம்… இந்தோனேசியா, தாய்லாந்தில் 557 பேர் பலி
    உலகம்

    சென்யார் புயல் கோரத் தாண்டவம்… இந்தோனேசியா, தாய்லாந்தில் 557 பேர் பலி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    senyy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்​யார் புயல் காரண​மாக இந்​தோ​னேசி​யா​வில் 294 பேரும், தாய்​லாந்​தில் 263 பேரும் உயி​ரிழந்​துள்​ளனர். இரு நாடு​களி​லும் இது​வரை 557 பேர் உயி​ரிழந்து உள்​ளனர்.

    மலாக்கா ஜலசந்தி பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் சென்​யார் புய​லாக வலுப்​பெற்று கடந்த 26-ம் தேதி இந்​தோ​னேசி​யா​வின் வடக்கு சுமத்ரா பகு​தி​யில் கரையைக் கடந்​தது. இதன்​காரண​மாக அங்கு கனமழை பெய்​து, பல்​வேறு இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது.

    குறிப்​பாக வடக்கு சுமத்​ரா, மேற்கு சுமத்​ரா, அச்சே மாகாணங்​களில் இது​வரை 294 பேர் உயி​ரிழந்து உள்​ளனர். 620 பேர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். காட்​டாற்று வெள்​ளம், நிலச்​சரிவு ஏற்​பட்ட பகு​தி​களில் 290 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. சுமார் 29,000 பேர் நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்டு உள்​ளனர். சுமார் 3.11 பில்​லியன் டாலர் அளவுக்கு பொருட்​சேதம் ஏற்​பட்​டிருக்​கிறது. புய​லால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் இயல்பு நிலை திரும்ப பல வாரங்​கள் ஆகும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

    புயல் காரண​மாக தாய்​லாந்து நாட்​டின் 14 மாகாணங்​களில் பெரும் பாதிப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. அந்த நாட்​டில் இது​வரை 263 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மலேசி​யா​வின் 10 மாகாணங்​களில் சென்​யார் புய​லால் பாதிப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. அந்த நாட்​டில் 21,000 பேர் பாது​காப்​பான இடங்​களில் தஞ்​சமடைந்​துள்​ளனர். 2 பேர் உயி​ரிழந்து உள்​ளனர். சென்​யார் புய​லால் இந்​தோ​னேசி​யா, தாய்​லாந்து நாடு​களில் மட்​டும் 557 பேர்​ உயி​ரிழந்​துள்​ளனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ரெட்ட தல’ ரிலீஸ் தேதி மாற்றம்… படக்குழு திடீர் அறிவிப்பு
    Next Article ஆட்டம் முழுக்க ஒரே கோல் மழைதான் போங்க – ஓமனை ஊதித் தள்ளியது இந்தியா
    Editor TN Talks

    Related Posts

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    December 26, 2025

    வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை அனுப்புகிறது சீனா

    December 26, 2025

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    December 26, 2025

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.