Close Menu
    What's Hot

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ChatGPT-யை நம்பாதீர்கள்… open AI தலைவரின் அதிர்ச்சி தகவல்…
    உலகம்

    ChatGPT-யை நம்பாதீர்கள்… open AI தலைவரின் அதிர்ச்சி தகவல்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதுமைகளை வெளிகொண்ர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியான ஒரு புதுமையான தொழில்நுட்பம் என்றால் அது ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தற்போதைய இளைஞர்களிடம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் கோடிக்கணக்கானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். எழுதுவது மற்றும் ஆராய்ச்சி செய்வது என பல வழிகளில் அதனை பயன்படுத்துகின்றனர்.

    இதற்காக பலரும் சாட்ஜிபிடியை சார்ந்து உள்ளனர். இந்த அதிநவீன தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த நிலையில் ஓபன் ஏ.ஐயின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், சாட்ஜிபிடி பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதவது சாட்ஜிபிடியை அப்படியே நம்பவேண்டாம். கேள்வி கேளுங்கள். அப்படி கேட்காமல் அதன் தகவல்களை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

    சாட் ஜிபிடியை கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம் என எச்சரித்து உள்ள அவர், அதனை ஆய்வு செய்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது என பயனாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சாட்ஜிபிடி மீது மக்கள் அதிக அளவிலான நம்பிக்கையை வைத்துள்ளனர். இது ஆச்சரியம் அளிக்கிறது. ஆனால், அதனை நீங்கள் அதிகம் நம்ப வேண்டாம் என கூறியிருக்கிறார்.

    அதனை அதிகம் நம்புவது என்பது ஆபத்துகளையும் ஏற்படுத்தும். ஆய்வு செய்யாமல் அதன் பதில்களை அப்படியே ஏற்று கொள்ளும்போது, பயனாளர்களுக்கு ஜோடிக்கப்பட்ட தகவல்கள் அல்லது தவறான தகவல்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். சாம் ஆல்ட்மேனின் இத்தகைய பேச்சு சாட்ஜிபிடியை பயன்படுத்தும் பயனாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிசாரணை கைதிகளை துன்புறுத்தக் கூடாது… ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் உத்தரவு…
    Next Article விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம்… புகார் அளித்த பெண்மீது பணமோசடி புகார்…
    Editor TN Talks

    Related Posts

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    December 28, 2025

    ரஷ்ய தாக்குதலில் நிலைகுலைந்த கீவ்!. உலக தலைவர்கள் கொந்தளிப்பு!.

    December 28, 2025

    அனல் காற்று, காட்டுத் தீ, வறட்சி, புயல்களால் 2025-ல் உலக நாடுகளுக்கு சுமார் ரூ.11 லட்சம் கோடி இழப்பு

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    ‘தி ராஜா சாப்’ மாளவிகா மோகனன் தோற்றம் வெளியீடு

    ‘ரஜினியை வைத்து காதல் படம்’ – இயக்குநர் சுதா கொங்காரா ஆசை

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

    December 28, 2025

    கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.