இந்தியா

நாட்டின் ஜூலை மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு ஜூலை மாத வசூலை விட 7.5% அதிகமாகும். இது தொடர்பாக மத்திய அரசு…

டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ’ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து ’ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியினர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் அணியின் கேப்டன் சுப்னம் கில்லும் கிரிக்கெட் வரலாற்றில்…

இந்திய தேர்வுக் குழுவை, இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் தந்தை சாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 தொடர்கள் கொண்ட டெஸ்ட்…

மகாராஷ்டிராவில், தகாத உறவால் தனது கணவரை திரைப்பட பாணியில் பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே நலசோப்ரா…

காமராஜர் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசிய கருத்துக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான…

இந்திய ரயில்வே, பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தட்கல் டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பெட்டிகள் தொடர்பாக சில புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. தட்கல் டிக்கெட்…

மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025 தொடர்பான தனது அறிக்கையை நாடாளுமன்றத் தேர்வுக் குழு இறுதி செய்து ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிக்கை, நாடாளுமன்ற…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. முன்னதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை  இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப்பதிவில், முருகப்பெருமானின்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் ஜனாதிபதி லுலா ட சில்வா அழைப்பின்பேரில் பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு செல்கிறார். இது, அவர் மேற்கொண்டுள்ள ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின்…