இந்தியா
ஜெய்ப்பூரில் இயங்கும் பல இனிப்பு கடைகள், இந்திய இராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புப் பொருட்களின் பெயர்களில் உள்ள ‘பாக்’ (Pak) என்ற…
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை…
ஜம்மு எல்லையின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படை நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், 7 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா -…
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதல் காரணமாக 32 விமான நிலையங்களில் விதிக்கப்பட்ட சிவில் விமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்திய விமான…
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…
தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக…
இந்தியா – பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனடியாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர்…