ஓரணியில் தமிழ்நாடு

கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.…

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதி ஏற்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின்…

“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 1 ஆம் தேதி வைத்தார். இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி பகுதியிலும், அரசின் 4…

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை திமுக முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அடுத்த 45 நாட்களில்…