பாஜக

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சரியான நேரத்தில் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில்…

கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.…

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசி அறிக்கை அளிப்போம் என்று கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தெரிவித்துள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற…

நாடாளுமன்றத்தை கூர்ந்து கவனித்து வருவதாக கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார். மாநிலங்களை உறுப்பினராக உள்ள நடிகர் கமல்ஹாசன், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். கூட்டத்தை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு…

ஒரே நாளில் இருமுறை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த…

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றை…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப்…

போர் பதற்றம் காரணமாக ஈரானில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இன்று (ஜூலை 7, 2025) சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்…