ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த நெதன்யாகுவை பாராட்டுவது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,…
இஸ்ரேல் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.…