மழை

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக…

தக்காளி விளைச்சல் குறைவு மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 3-ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…

தேனி மாவட்டம், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு…

இடுக்கி மாவட்டத்தில் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேக்கடி, வாகமண், மூணாறு உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்தும்…

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கி கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (மே 26) ஏழு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழை வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள…

கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, பைன்மரகாடுகள் நாளை ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில்…

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தென்மேற்கு பருவமழை கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதியில்தான் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால்,…

தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி,…