11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!By Editor web3July 5, 20260 மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரூய்பூரில், 11 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…