Campaign

நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும், நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.…

கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து கற்கள் செருப்புகளை வீசியதாகவும் தான் ஒரு நிரபராதி எனவும் புஸ்ஸி ஆனந்த் தனது முன் ஜாமின் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக்…

கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து வதந்தி பரப்பியதாக தவெக, பாஜக நிர்வாகிகள் 3 பேருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில்…

புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வரும் நிலையில், இருவரும் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு…

கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து வதந்தி பரப்பியதாக தவெக, பாஜக நிர்வாகிகள் 3 பேரை காவல் துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் தவெக…

மக்கள் துயரத்தில் இருக்கும் நேரத்தில், உங்கள் போட்டோ ஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக…

கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக்…

புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர்…

கட்டமைப்பு வசதிகள் இருந்தால் இரவிலும் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை…

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதற்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று தவெக தரப்பில் மனு தாக்கல்…