case
கரூரில் துயர சம்பவம் தொடர்பான வழக்கில், கற்பனையான நபரின் பெயரில் நீதிமன்றத்தில் மோசடி செய்து உத்தரவு பெறப்பட்டுள்ளதாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும், நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.…
விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக – தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…
சனாதன தர்மம் குறித்த தனது விமர்சனத்திற்காகத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) ஆஜரானார். அவருக்கு…
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்தபோது உயிரிழந்த தனது கணவரின் மரணத்திற்கு ₹30 லட்சம் இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்கள் வழங்கக் கோரி மனைவி…
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனையை விதித்துள்ளது. கோயம்பேட்டில்…