பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!By editor5July 31, 20260 பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவின் புறநகர் பகுதியில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 34 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சோக சம்பவம்…