Crime
செங்கல்பட்டில் மது அருந்த பணம் தராததால் தாயை கொளுத்திய கொடூர மகனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நத்தம் கெங்கையம்மன் கோயில்…
தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ்விற்கு ரூ.102 கோடி அபராதம் விதித்து புலனாய்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. விக்ரம் பிரபு நடித்த வாகா படத்தில் நடித்திருந்த நடிகை…
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு தலை காதலால் கல்லூரி மாணவியை நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகேயுள்ள மேல் நேத்தப்பாக்கம்…
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில், ஆதிதிராவிடத் துறை அமைச்சர் மதிவேந்தன்,…
சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினரான அருள், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் குறித்துப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை…
ஆன்லைன் முதலீட்டு மோசடியில் பொதுமக்களை ஏமாற்றியதாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) என்ற நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார்…
சென்னை ஐஐடி (IIT) வளாகத்தில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஷன் குமார் (22) என்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் போர் நிறுத்தம் வெளியாகும்…
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகச் சரிந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையிலான…
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், பெண் வீட்டாருக்கு…