india
2025ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற…
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் ராணுவத் தளவாடங்களை இஸ்ரேல் தாக்கியதற்குப் பதிலடியாக ஈரான் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஆதரவுக் குரல் எழும்…
கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, பைன்மரகாடுகள் நாளை ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில்…
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தென்மேற்கு பருவமழை கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதியில்தான் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால்,…
ஜெய்ப்பூரில் இயங்கும் பல இனிப்பு கடைகள், இந்திய இராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புப் பொருட்களின் பெயர்களில் உள்ள ‘பாக்’ (Pak) என்ற…
இனி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் இந்திய ராணுவத்தின்பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103…
ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு அமைத்துள்ள தூதுக் குழுவில், எதிர்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் திருவனந்தபுரம் எம்.பி.…
இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்து முப்படை அதிகாரிகள் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், இரு…
இந்தியா – பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனடியாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர்…