உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 54 பேர் காயமடைந்தனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற்றது. காலையில்…
பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி…