கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து திருக்குறளுக்கு தாம் எழுதியிருக்கும் உரை நூலின் பெயரை வெளியிட்டுள்ளார். வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற தலைப்பில் விரைவில் புத்தகம் வெளியாகவுள்ளதாக காணொலி…
தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின்…