பழனி முருகன் கோவிலுக்கு உட்பட்ட தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான மிக முக்கிய நிலச்சொத்து, சில தனிநபர்களின் பெயருக்கு முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மிக முக்கியமான ஒரு தர்ம சாசன நிலம் பெரும் மோசடியில் சிக்கியுள்ளது. சுமார் ₹100…