வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுபெற்றது. மோன்தா என பெயரிடப்பட்ட புயல் தீவிர புயலாக வலுபெற்றதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி திடீரென வேகம் எடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 24ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த…