protest
மத்திய அரசு வங்கிகளில் வைக்கப்படும் நகைகளுக்கான நிபந்தனைகளை அதிகரித்ததைக் கண்டித்து, திண்டுக்கல் மாநகராட்சி அருகே உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி முன்பு மாநகர காங்கிரஸ்…
கோவை மாநகர எல்லையில் அமைந்துள்ள சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர், தார் சாலை,…
தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலை, அமைச்சர் பெரியகருப்பனின் முன்னாள் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி அபகரித்து, பொதுமக்களை வழிபட…
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள பூதமரத்துப்பட்டி கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் நிலத்தை…
அனகாபுத்தூர் காயிதே மில்லத் நகர் மற்றும் ஸ்டாலின் நகர் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக CPM மாநிலச் செயலாளர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் குடியிருப்புகள்…