Rain
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக்கடலில்…
தேனி மாவட்டம், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு…
முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,735 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின்…
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், எத்தகைய அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், சென்னை அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) இடுக்கி மாவட்டத்திற்கு…
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால், அதே பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய…
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5205 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன்…
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்துக் கட்டி வரும் நிலையில், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக பல பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவு, மண்…
கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் கட்டப்பனை நகரில் மூன்று மாடி வணிக வளாகக் கட்டிடத்தின் சுற்றுப்புறச் சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. நல்லவேளையாக,…
கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், செல்வபுரம், முத்துசாமி காலனி பகுதியில் உள்ள எஸ்.ஜெ.கார்டன் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர்…
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பல மாதங்களுக்குப் பிறகு அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.…