கர்நாடகாவில் ஆர்சிபி அணி வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடந்த வெற்றி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த பொதுநல வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில்…
சினிமாவிலும் அரசியலிலும் கன்னடமா தமிழா என்று சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் விளையாட்டில் பெங்களூருவின் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடுகிறது. 18 ஆண்டு கால வனவாசத்திற்குப் பின் பெங்களூரு…
18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூர் அணி… ஐபிஎல்லில் சாம்பியன் கோப்பையை வெல்வது என்ற 18 ஆண்டுகால ஏக்கத்தை இன்றைய தினம் தீர்த்துக் கொண்டது…