சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே செயல்பட்டு வரும் மல்லல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சம்பவமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.…
தமிழ்நாட்டிற்கு வந்துள்ள காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி கொட்டும் மழையிலும் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நீலகிரி மாவட்டம் கூட்டலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழாவில்…