Tamil Nadu Politics

தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கு தொடர்பாக செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இருவரிடமும் சுமார் 2 மணி…

காவிரி விவகாரத்தில்  காரியப் பூனையான திமுக கபட நாடகம் ஆடுவதாக தமிழக  வெற்றிக் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது. தவெக ஐடி விங் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது… விவசாயிகள் நலன்களுக்காகவும்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன்  பொது நல வழக்கு தொடுத்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல்…

கர்நாடக அரசு காவிரி நீரை வழங்க மறுத்து வரும் நிலையில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே சட்டரீதியான வழிமுறை என்று தமிழக சட்டத்துறை…

காவிரி விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தனிமைப்பட்டு நிற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். தனது எக்ஸ்தளப் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள…

மேகதாது விவகாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஒன்றிய அமைச்சர் பேசி வருவதாக பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார். சேலத்தில்,  தருமபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக…

மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் ரீல்ஸ் மோகத்தில் இருக்க, அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அவலங்கள் அரங்கேறுவதாக  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரை ராஜாஜி…

டாஸ்மார்க்கை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று தனியாருக்கு தாரை பார்த்தது போல லாக்கப் டெத்தை  கட்டுப்படுத்த முடியவில்லை  என காவல்துறையையும், முறைகேட்டை தடுக்க முடியவில்லை என கல்வித்துறை,…

 காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் தமிழர் விரோதப் போக்கை கர்நாடக மாநில அரசு கைவிட வேண்டும் எனக் கண்டித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு அரசு…